தாய்-சேய் உயிரிழந்த விவகாரம்: மருத்துவர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பச்சிளம் குழந்தை பலியானதை அடுத்து, மருத்துவர், செவிலியர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சமபவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேராப்பட்டுவில் நடந்துள்ளது.

 

Trending News