திருமாவளவனுக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

திருமாவளவனுக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் நிபந்தனையின் பேரில் ரத்து

கலவர வழக்கில் ஆஜராகாத விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை  நிபந்தனையின் பேரில் ரத்து செய்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Trending News