சிறுத்தையின் தோலை மாடியில் காயவைத்து தப்பித்த நபரை வளைத்து பிடித்த வனத்துறையினர்

தேனி மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் துரைப்பாண்டியன் வீட்டின் மாடியில் சிறுத்தை தோல் ஒன்று காயவைக்கப்பட்டு இருப்பதாக கடந்த 18ம் தேதி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவரை தேடி வந்த காவல்துறையினர் இன்று காலை அவரை வளைத்துப்பிடித்தனர்.

Trending News