கள்ளழகரை வரவேற்ற மதுரை மக்கள்: விண்ணதிர ஒலித்த கோவிந்தா முழக்கம்

சித்திரைத் திருவிழாவின் 12ம் நாளான இன்று அழகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி எதிர்கொண்டு வரவேற்றனர்.

அப்போது விண்ணதிர 'கோவிந்தா' கோஷம் எழுப்பினர்.

 

Trending News