நூல் விலை உயர்வு: வியாபாரிகளின் கருத்து

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து திருப்பூரில் நேற்றும் இன்றும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூல் விலை உயா்வைக் கண்டித்து, திங்கள்கிழமை தொடங்கிய ஜவுளி உற்பத்தியாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்ந்தது

Trending News