தொடரும் பனிப்பொழிவு - கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்!

மோசமான வானிலை காரணமாக சார்தாம் யாத்திரையை உத்தராகாண்ட் அரசு திடீரென நிறுத்தியுள்ளது

அங்கு தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருவதால், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Trending News