கவரைப்பேட்டை விபத்து: ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை

கவரைப்பேட்டை விபத்து குறித்து ஆய்வு செய்து, ரயில்வே துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்க 5 உயரதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Trending News