எடியூரப்பாவை 17ம் தேதி வரை கைது செய்யத் தடை

'போக்சோ' வழக்கில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வரும் 17 ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News