பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்: மோடி

நாட்டை பாதிக்கும் பயங்கரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்தவும், புறக்கணிக்கவும், உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடிபேசினார்.

Trending News