சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை!

சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையில் சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையில் சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News