காற்றில் கலந்தது இஸ்ரோவின் காந்தக் குரல்!

சந்திரயான் 3 ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதி மாரடைப்பால் அகால மரணமடைந்தது, மக்களிடையே சோகத்தை ஏற்படுததியுள்ளது. இஸ்ரோவின் வெற்றிகளில் பெரும் பங்கு வகித்த தமிழர்களில் முக்கியத் தடம் பதித்த இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதியின் சாதனைகள் பல. 10, 9, 8... என தொடங்கி இஸ்ரோ விண்ணில் ஏவும் ராக்கெட்டுகள் குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்தவர் திருமதி.வளர்மதி.

Trending News