50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்! செந்தில் பாலாஜி ஆய்வு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளார்.

Trending News