நடுரோட்டில் குடிபோதையில் காரை நிறுத்தி தூங்கிய நபர்!

கோவை அருகே காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம் சாலையில் காரை நிறுத்தி குடிபோதையில் தூங்கிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News