காவல்துறை அதிகாரிகளை தாக்கினால் சுட்டுப்பிடிக்கவும் தயங்கமாட்டோம்-டிஜிபி !

காவல்துறை அதிகாரிகளை ரவுடிகள் தாக்கினால் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சுட்டுப்பிடிக்கவும் தயங்க மாட்டோம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் காவல் துறை அதிகாரிகள் மீது பல தாக்குதல்கள் நடந்துவருகின்றன.

Trending News