கடலூர் அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு டெங்கு

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிள்ளது. இவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

Trending News