கர்ப்பிணிப் பெண்ணுக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு

மதுரை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தாய், தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குக் காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News