Animal பட பாணியில் நடந்த சம்பவம்! மாணவனின் உயிரைப் பறித்த கொடூரன்!

கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் பின்னணியை விரிவாக காணலாம்.

Trending News