பெண்ணிடம் செயின் பறிப்பு : சிசிடிவி காட்சி!

ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி என்ற பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் திடீரென ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News