எருது விடும் விழாவுக்கு தயாராகும் காளைகள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா விமரிசையாக நடைபெறும் நிலையில, மாவட்ட நிர்வாகம் குறைந்த அளவிலேயே அனுமதி வழங்குவதாக காளையின் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Trending News