டிஎஸ்பி-ஐ மிரட்டிய திமுக எம்.எல்.ஏ? ஆடியோவால் சர்ச்சை!

"வழக்குப் போடாதீங்க..!" டிஜிபி - எம்.எல்.ஏ ஆடியோ லீக்! என்ன நடந்தது?

மண் கடத்தியவர்களை விட சொன்ன திமுக எம்.எல்.ஏ. அண்ணாத்துரையின் பேச்சை தவிர்த்துவிட்டு, தைரியமாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளார் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. இதில் எம்.எல்.ஏ , டி எஸ் பியை மிரட்டும்  ஆடியோ ஆதாரம் வெளியாகியுள்ளன. 

Trending News