ஆம்ஸ்ட்ராங் கொலை: அதிமுக கவுன்சிலர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்யப் பயன்படுத்தபட்ட 5 செல்போன்களைக் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Trending News