கோவையில் மீண்டும் ராகிங்: 3 பேர் மீது வழக்கு

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர் மீது ராகிங் செய்து தாக்குதல் நடத்தியதாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News