அரசு அதிகாரிகள் போல பேசி நகைகளை திருடும் கும்பல்! முழு விவரம்!

உளுந்தூர்பேட்டை அருகே அரசு அதிகாரி போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த கும்பல் வசமாக சிக்கியுள்ளது. இவர்கள் சிக்கியது எப்படி என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Trending News