50 ரூபாய்க்கு சட்டைகள் விற்பனை - கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள்

ஈரோட்டில் உள்ள தனியார் ஜவுளி கடையில் சலுகையில் ஆடைகளை வாங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடை முன் குவிந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Trending News