பேருந்து உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

Trending News