ஆடம்பர வாழ்க்கைக்காக வேலை பார்க்கும் நகைக் கடையில் கைவரிசை!

வேலியே பயிரை மேய்ந்த கதையாய், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர்களே நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பெண் ஊழியர்கள உட்பட மூன்று பேரை கைது செய்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருட்டு நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Trending News