சாணக்கியக்கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் தனது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனமாக இருக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்குப் பெரிய இழப்புகளும் நிகழலாம். சில விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர் கூறுகிறார்.
உலகம் போற்றும் மிகசிறந்த அறிஞர் சாணக்கியர். இவர் பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி என்று பல்வேறு வகையில் சிறப்புமிக்க மனிதர். எல்லோரும் பணம் சம்பாதித்து பணக்காரர் ஆக விரும்புவர். ஆனால் எப்படிச் சரியான விஷயங்களைச் செய்தால் பணக்காரர் ஆகலாம் என்று இவர் கூறுகிறார்.
சாணக்கிய நீதி என்பது வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்பை விவரிக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் பொருள் ஈட்டுதல், மகிழ்ச்சி அடைதல், சமூகத்திடமிருந்து மதிப்பைப் பெறுதல் மற்றும் நிதி நிலையை உயர்த்துதல் போன்ற விஷயங்கள் குறித்த அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.