உஷார் மக்களே... தமிழகத்தில் அதிகரிக்கப்போகும் வெயில்

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெயிலின் அளவு 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 30, 2022, 09:38 PM IST
  • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்
  • மூன்று நாள்களில் வெப்பநிலை அதிகரிக்கும்
  • சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
உஷார் மக்களே... தமிழகத்தில் அதிகரிக்கப்போகும் வெயில் title=

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றனர். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு மக்கள் தங்களால் முடிந்தவைகளை செய்துகொள்கின்றனர். 

இந்நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு 2லிருந்து 3 டிகிரி செல்சியஸ்வரை வெயிலின் அளவு அதிகரிக்கும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Temprature

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால், மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் படிக்க | மாமூல் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்த ரவுடியை வெட்டிய பழக்கடைக்காரர்

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 5 வருட சாதனை ஒரே ஆண்டில்..என்ன செய்தது திமுக.?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News