தமிழ்நாடு மின்சார வாரியத் துறையில் 300 காலி பணியிடம் நிரப்பம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.

Last Updated : Feb 17, 2018, 01:46 PM IST
தமிழ்நாடு மின்சார வாரியத் துறையில் 300 காலி பணியிடம் நிரப்பம்! title=

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் காலி பணியிடங்களை நிரப்பப்பட இல்லாதாக தகவல் வெளியாகிள்ளது. தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். 

எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் போன்ற பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 

நடப்பு ஆண்டில் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 வரை. 

மேலும் விவரங்களுக்கு:- https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf

Trending News