பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை ஏன் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்?

இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 3.5 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதாகவும், அதிலும் தனிநபரின் பிளாஸ்டிக் கழிவுகள் 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

1 /4

பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கப்படும் தண்ணீரை குடிக்கும் ஆண்களுக்கு ஹார்மோனில் பிரச்சனை ஏற்படுகிறது, ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு மற்றும் சீக்கிரமே பெண்கள் பருவமடைதல் போன்றவற்றை ஏற்படுத்திவிடுகிறது.

2 /4

மைக்ரோ பிளாஸ்டிக்குகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மலட்டுத்தன்மை மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.  

3 /4

தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் வெயிலில் இருக்கும்போது மைக்ரோபிளாஸ்டிக்கை தண்ணீரில் வெளியிடுகிறது, இதனை குடிப்பது ஆபத்தானது.  

4 /4

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பலரும் பயன்படுத்துகிறோம், இதனால் உங்கள் உடலில் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது சுற்றுசூழலும் பாதிப்படைகிறது.