Rasipalan: குரோதி ஆண்டு ஆனி மாதம் 20ம் நாள் வியாழக்கிழமை ஜூலை 4 ராசிபலன் அறிவோம்!

2024 July 4 Rasipalan : 2024 ஜூலை 4, வியாழக்கிழமை குருவின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நாளான இன்று, யாருக்கு இது அதிர்ஷ்டமான நாள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...   

இன்று குரோதி ஆண்டு ஆனி 20ம் நாள் தேய்பிறை சதுர்தசி, மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள் வியாழக்கிழமை 04-07-2024 இன்றைய ராசிபலன்கள்...

1 /8

குரோதி ஆண்டு ஆனி 20, வியாழக்கிழமை நாளான இன்று யாருக்கு அதிர்ஷ்டம் அதிகம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...   

2 /8

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள் இது. மனச்சோர்வால் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சிக்கலான விஷயங்களும் புரியும் நல்ல நாள். புதிய முதலீடு தொடர்பான எண்ணங்கள் மனதில் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்

3 /8

பிரபலமானவர்களின் அறிமுகம் புதிய பொறுப்புகளைக் கொடுக்கும், வசதிகள் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் செய்வது நல்லது என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொறுப்புகளால் மதிப்பு உயரும்

4 /8

தன வரவுகள் மனதில் மகிழ்வை ஏற்படுத்தும், குழந்தைகளின் வழியிலும் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மற்றும் குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் அகலும். மனதளவில் தெளிவு பிறக்கும், உற்சாகமாக செயல்படுவீர்கள்

5 /8

அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். ஆதாயம் கிடைக்கும் நாள் இது... ஆசை வார்த்தைகளை நம்பி ஈடுபட்ட செயல்களின் விளைவுகளை தெரிந்துக் கொள்வீர்கள்.

6 /8

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு வருமானம் வரும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான செலவுகள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை முடிக்க வியூகங்களை அமைக்கும் நாள் இது

7 /8

நண்பர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.  பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் பலன் தரும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது