நிதி நெருக்கடியா? தீர்வு பெற இந்த வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுங்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால், தாய் லட்சுமி தானே வருகிறார். வீட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு வாஸ்துவின் சில விதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாஸ்து படி, வீட்டின் பிரதான நுழைவாயிலில் சில பொருட்களை வைத்திருப்பது பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் பிரதான கதவு மிகவும் முக்கியமானது. எனவே, சுப பொருட்களை மட்டுமே வீட்டின் பிரதான வாயிலில் வைக்க வேண்டும்.

1 /5

சனாதன தர்மத்தில் துளசி செடி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. துளசி மகாவிஷ்ணுவுக்கு மிகவும் விருப்பமானது. துளசி லட்சுமி தேவியின் வடிவமாகவும் கருதப்படுகிறது. வீட்டின் பிரதான வாசல் முன் துளசி செடியை நட்டால் வீட்டின் பொருளாதார நிலை மேம்படும்.

2 /5

ஒவ்வொரு சுப காரியங்களிலும் வீட்டின் பிரதான வாசலில் தோரணம் கட்டப்படும். இது சனாதன தர்மத்தில் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. தோரணம் கட்டினால் வீட்டில் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.

3 /5

வீட்டின் நிதி நிலைமையை வலுப்படுத்த, சுக்கிர தேவரை மகிழ்விப்பது அவசியம். வீட்டின் பிரதான நுழைவாயிலின் இருபுறமும் மணம் வீசும் மலர்களின் தொட்டிகளை வைத்து தினமும் தண்ணீர் ஊற்றவும். இவ்வாறு செய்வதன் மூலம் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைவார்.

4 /5

வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்க சூரியனின் அருள் அவசியம். சூரிய யந்திரத்தை பிரதான வாசலில் வைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அழிக்கப்படும்.

5 /5

வீட்டின் பிரதான வாசலில் லட்சுமி தேவியின் பாதப் படத்தை வைப்பதால் செல்வமும் மகிழ்ச்சியும் உண்டாகும். எனவே வீட்டின் பிரதான வாயிலில் லட்சுமி தேவியின் பாதங்களை வைக்கவும்.