ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

 

1 /6

ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ஓய்வை அறிவிப்பார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.   

2 /6

ஒருவேளை தோனி ஓய்வை அறிவித்தால் அந்த இடத்திற்கு சில வீரர்களை சிஎஸ்கே தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து ரிஷப் பந்த் சென்னை அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

3 /6

தோனியின் இடத்தை சிஎஸ்கே அணியில் நிரப்புவது கடினமாக இருக்கும். ஐபிஎல் 2025 ஏலத்தில் சிஎஸ்கே குறி வைக்கும் 3 இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம். 

4 /6

டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வரும் அபிஷேக் போரல் மீது சிஎஸ்கே கண் வைத்துள்ளது. பவர் ஹிட்டர் மற்றும் ஃபினிஷர் என எந்த ரோலிலும் இவர் செட் ஆவார் என்பதால் இவை அணியில் எடுக்கலாம்.  

5 /6

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் பிரப்சிம்ரன் சிங் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டராக இருக்க முடியும். எனவே சென்னை அணி ஏலத்தில் அவரை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.  

6 /6

ஜார்கண்ட் மாநிலத்தை ராபின் மின்ஸ் அம்மாநிலத்தில் ‘கிறிஸ் கெயில்’ என்று அழைக்கப்படுகிறார். தோனிக்கு அடுத்து சென்னை அணியில் விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.