கோவிட் பரவாமல் தடுக்க இப்படியும் வழி இருக்கு! மாத்தி யோசிக்கும் டோக்கியோ ஹோட்டல்

டோக்கியோ: கொரோனா பாதிப்புகள் அதிகரிப்புக்கு மத்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 'டோக்கியோ ஹோட்டல் ஒன்று வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கோவிட் நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, டோக்கியோவில் உள்ள ஹோட்டல் ஊழியர்கள் 'லான்டர்ன் டைனிங் அனுபவத்தை' செய்து காட்டினர்.

1 /5

பாதுகாப்பு நடவடிக்கை ஜப்பானின் பாரம்பரிய கைவினைஞரால் உருவாக்கப்பட்ட விளக்கு வடிவtத்தில் உள்ள இந்த கவசங்களை (lantern-shaped transparent partitions) அணிய வேண்டும் என்பதே யோசனை. மேலும், ஹோட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்கள், இங்கு உணவருந்த கட்டணமாக சுமார் 260 USD செலுத்தி மற்றவர்களை தங்களுடன் உணவருந்த அழைக்கலாம். (Photograph:Twitter)

2 /5

ஒசாகா மாகாணத்தில் 23 இறப்புகள் மற்றும் 10,918 வழக்குகள் பதிவாகியுள்ளன, கனகாவா மற்றும் சைட்டாமா மாகாணங்களில் முறையே 9,097 மற்றும் 7,358 ஆக புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. (Photograph:Twitter)

3 /5

மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக வழக்குகளின் அதிகரிப்பு காணப்படுகிறது. எனவே ஜப்பானில் பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன (Photograph:Twitter)

4 /5

புதிய கோவிட் அலையால் பள்ளிகளும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. (Photograph:Twitter)

5 /5

கோவிட் நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, டோக்கியோவில் உள்ள ஹோட்டல் ஊழியர்கள் 'லான்டர்ன் டைனிங் அனுபவத்தை' செய்து காட்டினர். (Photograph:Twitter)