மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! விரைவில் நல்ல செய்தி..!

7th pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 18 மாத டிஏ நிலுவைத் தொகையை அரசாங்கம் வழங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன். 

Dearness Allowance: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 2023 ஜனவரியில் அதிகரிக்கப்பட உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில், இம்முறை ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும். 

1 /10

தற்போது ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

2 /10

அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

3 /10

DA உயர்ந்தால் ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும்.

4 /10

மார்ச் முதல் வாரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகலாம்.

5 /10

ஹோலி பண்டிகைக்கு முன்னதாக ஊழியர்கள் ஜாக்பாட்! 

6 /10

பொதுத்தேர்தலுக்கு முன் ஊழியர்களுக்கு இந்த பரிசுகளை வழங்க மத்திய அரசு திட்டம்.

7 /10

அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க, ஊழியர்களின் ஊதியமும் அதிகரிக்கும்.

8 /10

அரசு ஊழியர்களுக்கும் பணி சார்ந்த மதிப்பீடு (அப்ரெய்சல்) தேவை எனக் கோரிக்கை.

9 /10

அப்ரெய்சல் வந்தால் அடுத்த ஊதிய கமிஷனை மத்திய அரசு கொண்டு வரமால் போகலாம்.

10 /10

18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க வாய்ப்பு.