அதிக பனிப்பொழிவால் அண்டார்டிகாவைப் போல் மாறிய Madrid

1970க்கு பிறகு ஸ்பெயினில் இப்போது மிகப்பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாட்ரிட் நகரே பனிப் போர்வையால் மூடப்பட்டுள்ளது…

புயல் பிலோமினா (Storm Filomena) ஸ்பெயின் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, நாடு முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இதுவரை, இந்தப் புயல் நான்கு பேரை பலி கொண்டுவிட்டது. பல தசாப்தங்களுக்கு பிறகு பெய்த மிகப்பெரிய பனிப்பொழிவில் மாட்ரிட் நனைத்து உறைகிறது. பனியில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகளை மீட்பதற்காக பல துருப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. உறைபனிப் போர்வையால் போர்த்தப்பட்ட ஸ்பெயினின் காட்சிகள் இவை… 

1 /5

1,000 க்கும் மேற்பட்டவர்கள் கார்களில் சிக்கியுள்ளனர்

2 /5

கார்களில் சிக்கியுள்ள 1,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 

3 /5

பனிப்புயலால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டாலும், சிலர்  சாலையில் பனிச்சறுக்கு விளையாடுகின்றனர்.

4 /5

பனிப்பந்துகளை தூக்கி வீசி மக்கள் துன்பத்திலும் இன்பமாய் விளையாடுகின்றனர். மாட்ரிட் விமானநிலையம் மூடப்பட்டுள்ளது

5 /5

பனிப்புயல் ஸ்பெயினில் நான்கு பேரை பலி கொண்டது. 650 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது