வெறும் 15 நிமிடத்தில் உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்க இதை செய்யுங்கள்!

உங்கள் சருமத்தை பதினைந்தே நிமிடத்தில் பளிங்கு போல ஜொலிக்க வைக்கும் கோல்டன் பீல் ஆஃப் மாஸ்க்!!!

1 /4

அழகாக இருப்பதற்கும், சருமத்தை (Skin) கவனித்துக்கொள்வதற்கும் அதிக பணங்களை சலூன்களில் செலவிடுவதற்கு பதிலாக, வீட்டில் சில எளிய விஷயங்களைச் செய்யலாம் என்பதே ஆகும். 

2 /4

இங்கே ஒரு சில DIY டிப்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. இது நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல், வீட்டில் ஒரு பார்லர்  போன்ற பிரகாசத்தை உங்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது. 

3 /4

இதற்கு தேவையான பொருட்கள்: ஜெலட்டின் தூள் கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் தூள்  செய்முறை: > நீங்கள் முதலில் ஜெலட்டின் தூளை உருக்க வேண்டும்.  > அடுத்து, கற்றாழை ஜெல்லை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.  > இதனோடு, நீங்கள் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை  சேர்க்கலாம்.  > அடுத்து, அதில் ஜெலட்டின் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.  > உங்கள் ஃபேஸ் மாஸ்க்  தயாராக உள்ளது. இப்போது அதை முகத்தில் தடவவும். இதனை தடவும் முன்பு முகம் ஈரப்பதத்தோடு இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.  > இதை 15 நிமிடங்கள் விட்டு விடுங்கள், அது காய்ந்ததும், அதை உரித்து எடுக்கவும்.  > உங்கள் முகத்தை கழுவி, பின்னர் நன்கு ஈரப்பதமாக்குங்கள். உங்களுக்கு சென்சிடிவான தோல் இருந்தால், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, நீங்கள் முகப்பரு பாதிப்புக்குள்ளானால், ஜெலட்டின் பொடியைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

4 /4

இந்த செயல்முறையை இரண்டு வாரத்திர்க்கு ஒரு முறை செய்தால் உங்கள் சருமத்தை பதினைந்தே நிமிடத்தில் பளிங்கு போல ஜொலிக்க வைக்கும்.