சத்தீஸ்கரில் இராணுவம் மற்றும் நக்சலைட்டுகள் இடையே மோதல்!

சத்தீஸ்கரில் இராணுவம் மற்றும் நக்சலைட்டுகள் இடையே மோதல் ஏற்பட்டபோது ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.  

Last Updated : Dec 6, 2017, 12:02 PM IST
சத்தீஸ்கரில் இராணுவம் மற்றும் நக்சலைட்டுகள் இடையே மோதல்! title=

சத்தீஸ்கர் மாநிலத்தில் இராணுவதினருக்கும், நக்சலைட்டுகளுக்கும்  இடையே மோதல் ஏற்பட்டபோது ஒரு இராணுவ வீரர் காயமடைந்தார்.  

இதற்கு முன்னதாக நவம்பர் 30 ம் தேதி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மற்றும் சோபோர் உள்ளிட்ட மாவட்டங்களில் துப்பாக்கி சூடு நடத்திய போது  நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

அதையடுத்து, ஜம்மு-கஷ்மீரில் உள்ள காஷிகுண்டில் பயங்கரவாதிகள் மற்றும் இராணுவம் இடையே துப்பாக்கி சூடு ஏற்பட்டபோது ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது,சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும் கான்டாகோனில் நக்சலைட்டுகளுக்கும் இடையில் இன்று திடீர்ரென மோதல் ஏற்பட்டபோது மேலும், ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார். 

Trending News