மத்தியபிரதேசத்தில் கார் விபத்து 3 பேர் பலி!

மத்தியபிரதேசத்தில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுள்ளனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.  

Last Updated : Dec 14, 2017, 11:18 AM IST
மத்தியபிரதேசத்தில் கார் விபத்து 3 பேர் பலி! title=

மத்தியபிரதேசத்தில் உள்ள சீராரின் சோண்டா என்ற இடத்தில், இன்று காலை கார் ஒன்று தரையின் மீது மோதிக் கொண்டதில், 3 பேர் உயிரிழந்ததுள்ளனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர் 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கார் அதிவேகத்தில் விரைந்து வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Trending News