கைகளில் மருதாணி வைப்பதால் உண்டாகும் நன்மை!

கைகளில் மருதாணி வைப்பது என்பது தமிழ் பண்பாடுகளுக்கிடையில் காலம் காலமாக நடந்து வருண் நாகரீகம். 

Last Updated : Feb 11, 2018, 04:58 PM IST
கைகளில் மருதாணி வைப்பதால் உண்டாகும் நன்மை! title=

நம் கைகளில் மருதாணி இட்டுக்கொல்வதால் ஏற்படும் நன்மை பற்றி காணலாம்: 

மருதாணி வைப்பதால் நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அளிக்கிறது. 

மருதாணி வைப்பதால் சொறி மற்றும் சிரங்கு போன்ற தொற்றுக்கள் பரவாமல் தடுக்கலாம்.

கையில் மருதாணி வைப்பதால் உடலில் உள்ள வெப்பத்தை தனித்து உடல் சூட்டடை தணிக்கிறது. 

மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பும் மறையும்.

நாம் தூக்கம் வராமல் நிறைய மருந்துகளை தேடி செல்கிறோம்; ஆனால், தூக்கத்திற்கு சிறந்த மருந்து மருதாநியாகும்.

தீக்கொபுலங்கள் ஏற்பட்டால் அதற்கு நாம் மருதாணியை பூசிவந்தால் உடனடியாக குணமடையுமாம்.   

Trending News