சென்னை: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் சென்று அங்குள்ள கோவில்களில் செங்கோலை முன்னி
மனதை மயக்கும் சுவையான உணவுக்கு கட்டியம் கூறும் மணம் கொண்ட ஏலக்காய் என்று பெயர் பெற்ற மசாலா, உடலாரோக்கியத்திற்கு கெடுதலையும் செய்யும் என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்.
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும்.
சென்னை: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் மறைந்த எழுத்தாளர் விஷ்வகோஷ் (எ) ராஜேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.