WATCH: டெல்லியில் நாய்யின் வெறி செயல்!

தலைநகர் டெல்லியில் பிட் புல் டெரியர் நாய் ஒன்று உத்தம் நகர் என்ற பகுதியில் வசிப்பவர்களை தாக்கி உள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

Last Updated : Apr 2, 2018, 01:15 PM IST
WATCH: டெல்லியில் நாய்யின் வெறி செயல்! title=

தலைநகர் டெல்லியில் பிட் புல் டெரியர் நாய் ஒன்று உத்தம் நகர் என்ற பகுதியில் வசிப்பவர்களை தாக்கி உள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவமானது கடந்த மார்ச் 28-ம் தேதி நடைப்பெற்றது. அந்த வீடியோவில், பிட் புல் டெரியர் நாய் ஒரு குழந்தையை கொடூரமாக வாட்டிய காட்சி பதிவாகி உள்ளது. 

 

 

Trending News