பெண்கள் பங்கேற்ற கோழி பிடிக்கும் போட்டி!

திருச்செங்கோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்து கொண்ட கோழி பிடிக்கும் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.

Trending News