தந்தையை கொன்றவரின் மகனை கொன்ற மகன்! என்ன நடந்தது?

தந்தையை கொன்றவரின் மகனை 19 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக படுகொலை செய்த இளைஞரின் செயல் மதுரையையே மிரள வைத்துள்ளது. கருவில் இருக்கும் போது தந்தையை கொன்றவரின் மகனை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணியை தற்போது காணலாம்.

Trending News