நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், தேசிய தேர்வுகள் முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், யாராவது ஒருவர் அலட்சியமாக இருந்தாலும் முழுமையாக ஆராய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Trending News