10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: சக மாணவர்கள் கைது

கடலூர் மாவட்டத்தில் பயங்கரம். 15 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் புரிந்த 4 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Trending News