ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு: பாஜக நிர்வாகிகள் இருவருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகிகள் இருவருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Trending News