நாசரின் பதவி மற்றொரு சிறுபான்மையினருக்கு வழங்கியிருக்க வேண்டும் - பூவை ஜெகன் மூர்த்தி!

சிறுபான்மை இன மதத்தைச் சேர்ந்த நாசரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் வேறொரு சிறுபான்மை இன நபருக்குத்தான் அந்தப் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

குற்றவியல் வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். 

Trending News