நாட்டாமை மீது பொய் வழக்கு? விழுந்தமாவடி மக்கள் போராட்டம்!

நாகை அருகே நாட்டாமை மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறி காவல்துறையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News