கனமழையால் வீட்டில் புகுந்த மழை நீர் - மக்கள் இன்னல்

கனமழையால் வீட்டில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதிக்கு ஆளாயினர்.

பழநியில் நேற்று இரவு பெய்த கனமழையால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாயினர்.

Trending News